/* */

துணை இராணுவத்தினருடன் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

பணப்பட்டுவாடாவை தவிர்க சத்தியமங்கலம் பகுதியில் துணை இராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

துணை இராணுவத்தினருடன் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
X

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணிக்கும் வகையில் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்கவும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திண்டுக்கல் மைசூரு தேசிய நெடுஞ்சாலை எஸ்.ஆர்.டி கார்னர் பகுதியில் காவல்துறையினர் துணை இராணுவத்தினருடன் இணைந்து கர்நாடகா மற்றும் கோவையிலிருந்து வரும் நான்கு சக்கர வாகனம், பேருந்து, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

Updated On: 25 March 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!