/* */

இயந்திரம் பழுது- வாக்குப்பதிவு நிறுத்தம்

இயந்திரம் பழுது- வாக்குப்பதிவு நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குபதிவு இயந்திரம் பழுதானது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 202 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் சிவசங்கர் வேறு புதிய வாக்கு பதிவு இயந்திரத்தை கொண்டு வந்து மாற்றி வைத்த பின், மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது. மொத்தம் சுமார் 400 வாக்குகளில் 214 வாக்குகள் பழுதான இயந்திரத்தில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்குபதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பெண்கள் பூத்தில் வாக்குப்பதிவு தாமதமாக பதிவானது.

Updated On: 6 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!