/* */

தாளவாடியில் கனமழை மகிழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினஙகளாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் இன்று காலை முதலே மிதமான வெப்பம் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்ய துவங்கியது.

லேசான சாரலுடன் பெய்ய தொடங்கிய மழை பின்னர் கனமழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதோடு அப்பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.இன்று பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 11 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...