/* */

சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது
X

சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதி அருகே சத்தியமங்கலம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரும்பள்ளம் அணை அருகே நாட்டு துப்பாக்கியோடு இருவர் சுற்றித் திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அவர்கள் இருவரும் கே.என்.பாளையம் அருகே உள்ள நரசாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், கருப்புசாமி என்பதும் இவர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அவர்களை கைது செய்த சத்தியமங்கலம் வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

Updated On: 13 Jun 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  2. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  3. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  4. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  6. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  7. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!