/* */

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை

பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் தண்ணீர் தேடி வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பவானிசாகர் அணை பூங்காவின் அருகே உள்ள புங்கார் கிராம குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொது மக்கள் டார்ச் லைட் அடித்தும் சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டினர். இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கோடை காலம் நெருங்கி வரும் வேளையில் வனப்பகுதிக்குள் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பினால் யானைகள் வெளியே வருவதை தடுக்கலாம் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 22 March 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  6. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’