/* */

வயதான தம்பதியினர் தற்கொலை

சத்தியமங்கலத்தில் வயதான தம்பதியினர் 2 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொணட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வயதான தம்பதியினர் தற்கொலை
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பால விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 72). இவரது மனைவி ரத்னா (வயது 70). இவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். கிருஷ்ணராஜ் மற்றும் ரத்னா தம்பதியினர் வயது முதிர்வு காரணமாக தங்களுக்கு ஆதரவு யாரும் இல்லை என மன வருத்தம் ஏற்பட்டு மதுவில் விஷம் கலந்து அதை அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 March 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!