/* */

தடுப்புச்சுவரில் மோதிய லாரி - திம்பம் மலை பாதையில் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் , கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டைஊசி வளைவுகளை கொண்டது. தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கியப்பாதையாக, திம்பம் மலைப்பாதை உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் காய்கறி வண்டிகள், சரக்கு வாகனங்கள் என ஏராளமான வண்டிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று கர்நாடகா மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று, ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது 9வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முற்படும்போது, பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே நோயாளியை ஏற்றுவதற்காக அவ்வழியாக ஆம்புலனஸ் ஒன்று வந்நது. அதனை கண்ட வாகன ஓட்டிகள், கன்டெய்னர் லாரியின் அருகே இருந்த மிக குறுகலான இடத்தின் வழியே ஆம்புலன்ஸ் செல்ல உதவி செய்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 28 May 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...