/* */

காவிரியில் வெள்ள அபாயம் : கரையோர மக்களை எச்சரிக்கிறார் தாசில்தார்

காவிரியில் வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, பவானி தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

காவிரியில் வெள்ள அபாயம் : கரையோர மக்களை எச்சரிக்கிறார் தாசில்தார்
X

கோப்பு படம்

காவிரியில் வெள்ளம் வருவது குறித்து, பவானி தாசில்தார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: மேட்டூர் அணை தற்போது 120 அடியை எட்டியுள்ளது. உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பவானி வட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள சிங்கம்பேட்டை, காடப்பநல்லூர், கேசரிமங்கலம், வரதநல்லூர், சன்னியாசிபட்டி, ஊராட்சி கோட்டை, குருப்பநாயக்கன்பாளையம், பவானி மற்றும் இதர ஊர்களின் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, ஈரோடு மாவட்ட கலெக்டர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 15 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்