/* */

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சத்தியமங்கலத்தில் துணை ராணுவம் அணிவகுப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் துணை ராணுவம் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சத்தியமங்கலத்தில் துணை ராணுவம் அணிவகுப்பு
X

தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், துணை ராணுவ படையினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி கார்னரில் தொடங்கியது, ஆற்றுப் பாலம், மணிக்கூண்டு, கோட்டு, வீராம்பாளயம், வடக்குபேட்டை வழியாக சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது

Updated On: 2 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்