/* */

வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி ஆய்வு
X

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு உண்டான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடி மையங்களுக்கு உண்டான 1385 வாக்கு இயந்திரங்கள் கடந்த 10ம் தேதி அனைத்து கட்சியினர் முன்னிலையில், சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வாக்கு இயந்திரம் பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணியில் ஈடுபட்டு இருக்கும் காவல்துறை அதிகாரி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

Updated On: 15 March 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!