/* */

பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் பெருக்கெடுத்த உபரிநீர்

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் பெருக்கெடுத்து வருகிறது.

HIGHLIGHTS

பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் பெருக்கெடுத்த உபரிநீர்
X

பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீர்.

பவானி சாகர் அணை நிரம்பிய நிலையில் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஆற்றுத் தண்ணீர் அதிகரித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் தேவை குறைந்த நிலையில் கசிவு நீரும் ஆற்றுக்கே வந்து சேர்கிறது. இதனால் பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் தேவையைக் காட்டிலும், நீர்வரத்து அதிகமுள்ளதால் பிரதான அணைக்கட்டு வழியாக வினாடிக்கு 2,900 கன அடி வீதம் உபரி நீர் பெருக்கெடுத்து வெளியேறி காவிரி ஆற்றில் கூடுதுறையில் கலந்து வருகிறது.

Updated On: 16 Oct 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!