/* */

துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பவானியில் 300க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
X

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியலும் 100 சதவீதம் வாக்களிப்பு மற்றும் மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் பவானியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், துணை ராணுவ படையினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. பவானி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று லட்சுமி நகரில் நிறைவடைந்தது.

Updated On: 3 April 2021 5:17 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...