/* */

தேர்தல் பணி முடித்து திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணி முடித்து விட்டு திருப்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

தேர்தல் பணி முடித்து திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு
X

தேர்தல் பணி முடித்து விட்டு திருப்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்து பரிதாபமாக உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்எஸ் கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி. இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று நடைபெற்ற தேர்தல் பணிகளை முடித்துவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது காஞ்சி கோவில் அருகே உள்ள சின்னியம்பாளையம் என்ற இடத்தில் எதிர்பாரவிதமாக நிலைதடுமாறி கீழே வீழந்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபதாக உயிரிழப்பு.இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிகோவில் போலீசார் உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடபர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Feb 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்