/* */

பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்

பவானி கூடுதுறை கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடை சாத்தப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

HIGHLIGHTS

பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற்றத்துடன்   திரும்பிய பக்தர்கள்
X

பவானி சங்கமேஸ்வரர் கோவில் கோபுர வாசல் அரசு உத்திரவுப்படி அடைக்கப்பட்டிருந்தது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களும் அரசு விதிப்படி குறிப்பிட்ட நாட்களில் அடைக்கவும், குறிப்பிட நாட்களில் திறந்து விட்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கவும் உத்திரவிடப்பட்டிருந்தது. இதன்படி பவானி கூடுதுறை கோவில் என அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் கோவில் அடைக்கப்பட்டதால், ஆடி வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பல ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் கோபுர வாயிலில் வணங்கி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: ஆக.13,14,15 ஆகிய நாட்களில் கோவில்களை அடைக்கவும், ஆக. 16 முதல் 19 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலை திறந்து விடவும், மீண்டும் ஆக. 20,21,22 ஆகிய நாட்கள் அடைக்கவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளதது என்று கூறினர்

Updated On: 14 Aug 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  5. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  6. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  7. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  8. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  10. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்