ஈரோடு மாவட்டத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா பாதிப்பு -சுகாதாரத்துறை

X
By - Kumar, Reporter |28 Sept 2021 9:30 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 28.09.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.
01.இன்று பாதிக்கப்பட்டோர் - 121
02. இன்று குணமடைந்தோர் - 121
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1206
04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0
05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 101692
06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 99816
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 670
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu