/* */

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மேதை அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் அனுசரிப்பு
X

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில்  அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது.

ஈரோடு மணல் மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலையத்தில் சட்ட மேதை அம்பேத்கார் அவர்களின் 65 வது நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு மாநகர செயலாளர் சுப்பிரமணி தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன துலைவர் குறிஞ்சி சிவக்குமார், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், துனை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் லட்சுமனகுமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணி, நால்ரோடு சண்முகம், தலைமைகழக பேச்சாளர் இளையகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...