/* */

யாருக்கு மகுடம்?

தமிழக தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதே இன்றைய சிறப்பு.

HIGHLIGHTS

யாருக்கு மகுடம்?
X

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் 

கொரோனா காலத்தில் மக்களையும் கொரோனாவைக் கட்டுப்படுத்தி மாக்களை காக்க யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதே இன்றைய சிறப்பு. ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு மகாத்மா காந்தியடிகள் கூறியதுபோல இருமுனை போராட்டம் நிச்சயம்.

முதல் போராட்டம் கொரோனா சவாலை எதிர்கொள்வது. இரண்டாவது மக்களை காப்பது. இந்த இரண்டையும் எதிர்கொண்டு தான் யார் ஆட்சி செலுத்த வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ளும் ஆளுமை யாருக்கு உள்ளது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவுகள்.

மக்களை மட்டுமல்ல கொரோனாவையும் ஆள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த தேர்தல் முடிவுகள். ஒரே விடை வேண்டும்,யாருக்கு மகுடம்?

Updated On: 2 May 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  4. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  5. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  7. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!