/* */

காவலர்களை கத்தியால் தாக்கிய நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

கொடைக்கானல் காவலர்களை கத்தியால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டார்

HIGHLIGHTS

காவலர்களை கத்தியால் தாக்கிய  நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சையது இப்ராகிம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விசாரணைக்கு சென்ற காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற சையது இப்ராகிம் (28) என்பவரை காவல்துறையினர் சோதனைச்சாவடியில் மடக்கிப் பிடித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விசாகன் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினர் சையது இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Dec 2021 2:36 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி