/* */

அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது

HIGHLIGHTS

அனுமதியின்றி  சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி  வைத்திருந்தவர் கைது
X

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே  அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டஞ்சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர். ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல் நிலைய கொல்லப்பட்டி வலசு கரியாம்பட்டி பகுதியில் சந்தேகத்தின் பேரில் கருப்பையா (எ)வெள்ளைச்சாமி(40) என்பவரின் வீடு மற்றும் தோட்டத்தை சோதனை செய்தபோது, தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வெள்ளைச்சாமி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா