/* */

சாலையில் சங்கமிக்கும் கழிவுநீர்: ஊரக வளர்ச்சித் துறையினர் கண்டு கொள்வாரார்களா?

சிலுக்குவார்பட்டி அருகே சாலையில் மழைநீருடன் கலக்கும் கழிவுநீரால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

சாலையில் சங்கமிக்கும் கழிவுநீர்: ஊரக வளர்ச்சித் துறையினர் கண்டு கொள்வாரார்களா?
X

சாலையில் மழைநீருடன் கலக்கும் கழிவுநீர்.

சாக்கடை வசதி இல்லாததால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வீட்டுக்குள் செல்லும் அவலம் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் உரிய சாக்கடை வசதியும், சாக்கடை நீர் செல்ல வசதி இல்லாததால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்குள் போகும் அவலம் நிலவுகிறது.

சாக்கடை நீர் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற சிலுக்குவார் ரொட்டி ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித பயணம் அளிக்கவில்லையாம். அந்த சூழ்நிலையில், மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீட்டுக்குள் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை கலைவு நீர் வீட்டிற்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 1 May 2023 5:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  6. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  8. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  10. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது