நத்தத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நத்தத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது
X

நத்தத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையப் பகுதியில் நத்தம் உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் தலைமையிலான நத்தம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் நத்தம் அண்ணா நகரை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் முகமது ரபீக்(19)என்பதும் கஞ்சா விற்பனை ஈடுபடும் தெரிய வந்தது.இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து முகமது ரபிக்கை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான நத்தம் காவல்துறையினர் முகமது ரபீக்கு எப்படி கஞ்சா கிடைத்தது, யாரிடமிருந்து கிடைத்தது, யார் யாருக்கு இதில் தொடர்பு என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Sep 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
  2. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
  3. தென்காசி
    தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...
  4. தென்காசி
    குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
  5. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி...
  6. நாமக்கல்
    சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாமக்கல்லில் இருந்து நிவாரண...
  7. மதுரை மாநகர்
    மதுரையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர்...
  8. கும்மிடிப்பூண்டி
    நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் கும்மிடிப்பூண்டி சாலையில் ஆறு போல் ஓடும்...
  9. சேலம்
    சேலத்திலிருந்து வெள்ள நிவாரணமாக 3.50 டன் பால் பவுடர்கள் அனுப்பி
  10. வணிகம்
    Day Trading Guide for Stock Market Today-இன்னிக்கு எந்த பங்கு வாங்கினா...