/* */

நத்தம் அருகே ,புரவி எடுப்பு திருவிழா..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள முடிமலை ஆண்டவர் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.

HIGHLIGHTS

நத்தம் அருகே ,புரவி எடுப்பு திருவிழா..!
X

நத்தம் அருகே நடந்த புரவி எழுப்பும் திருவிழா.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள களத்துபட்டி முடிமலை ஆண்டவர், ராவள ஈஸ்வரன், கருப்பசுவாமி கோயில்களில் நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பெரியூர்பட்டி முத்தாலம்மன் கோயில் குளக்கரையில் பிடிமண் எடுக்கப்பட்டுபிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவே டிக்கைகளுடன் களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோயில் மந்தைக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கண் திறக்கப்பட்டது.

அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடந்தது.

தொடர்ந்து ,பிரதிஷ்டை நேற்று செய்யப்பட்ட முடிமலை ஆண்டவர்,ராவளஈஸ்வரன், கருப்பசாமி, கன்னிமார்,குதிரை, காளை,மதிலை 5 சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப் பட்டு வாணவேடிக்கைகளுடன் வந்தது. சுற்று 5 கிராம பகுதிகளில் இருந்து - ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

Updated On: 1 Dec 2023 10:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?