/* */

நத்தத்தில் குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம்

ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹெச்.ஐ. எல். கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தியது

HIGHLIGHTS

நத்தத்தில் குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
X

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் குழந்தைகள் தின விழா.

கொசவபட்டியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவபட்டியில் உள்ள ஆர்.சி துவக்கப்பள்ளியில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹெச்.ஐ. எல். கல்வி அறக்கட்டளை இணைந்து குழந்தைகள் தின விழா முன்னிட்டு குழந்தைகள் பாதுகாத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு தலைமை ஆசிரியர் ஜூலியட் கேத்தரின் தலைமை வகித்தார். ஹெச். ஐ. எல். எஜுகேஷன் நிறுவனர் டாக்டர் மகேந்திர பிரபு முன்னிலை வகித்தார்.சமூக ஆர்வலர் டாக்டர் மருதைகலாம் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முருகானந்தம், வழக்கறிஞர் அன்பழகன் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாத்தல் மற்றும் , டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மழைக் காலங்களில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். தொடர்ந்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தபட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு