/* */

திண்டுக்கல்லில் தெற்கு மாவட்ட பாமக அலுவலகம் திறப்பு விழா

திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் தெற்கு மாவட்ட பாமக அலுவலகம் திறப்பு விழா
X

திண்டுக்கல்லில், தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திலகபாமா,  கட்சி அலுவலகத்தை  திறந்து வைத்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 3 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று, திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு விழா ஆத்தூர் தொகுதி செம்பட்டியில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, மாவட்ட தலைவர்கள் மணி, வைரமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி சந்திரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்