/* */

செஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சின்னாளபட்டி நடந்த செஸ் போட்டியில் வென்ற வித்யாபார்த்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

செஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
X

 சின்னாளபட்டி நடந்த செஸ் போட்டியில் வென்ற வித்யாபார்த்தி பள்ளி மாணவ மாணவிகள்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் நடைபெற்ற பிசரீஸ் செஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான ராஜன் நினைவு செஸ் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல் வித்யா பார்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் வித்யா பார்த்தி சிபிஎஸ்சி பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 9 ,11, 13 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மூன்று மற்றும் நான்காம் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.

பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த பள்ளி மாணவ, மாணவிகளை, பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி முதல்வர் கார்த்திகை குமார், ஒருங்கிணைப்பாளர் கல்யாணி, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில் கார்த்திகேயன், மருதுபாண்டி, சீனிவாசன், மணிகண்டன், செல்வராணி உட்பட பலர்பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு