/* */

தருமபுரியில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரிப்பு.!

தருமபுரி மாவட்டத்தில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

தருமபுரியில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரிப்பு.!
X

சம்பங்கி தோட்டம்

தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2000 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் சம்பங்கி பூ சாகுபடி செய்துள்ளனர்.

சம்பங்கி பூவினால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரித்து வருகிறது. பூச்சி நோய் தாக்காமல் வருடம் முழுவதும் வருமானம் ஈட்டும் பயிராக சம்பங்கி பூ உள்ளதால் மாதத்திற்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பங்கி பூவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் இதனை பயிர் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விளைச்சல் அதிகரிப்பால் தருமபுரி மார்க்கெட் மட்டுமின்றி பெங்களுருவுக்கும் பூக்களை அனுப்பி செய்து வருகின்றனர். முகூர்த்த நாட்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படும் பூ, மற்ற நாட்களில் சராசரியாக ரூ.50 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 14 April 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...