/* */

இன்டூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

இன்டூர் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

இன்டூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், இன்டூர் அடுத்த திப்பெட்டி நெல்லிகாரன்கொட்டாயை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செந்தில்நிலா வயது 27. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

நேற்றிரவு கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரவு 11 மணிக்கு அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கினர். அதிகாலை பார்க்கும்போது செந்தில் நிலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து இன்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!