/* */

தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி போலீசார் விசாரணை.

தர்மபுரியை அடுத்த செல்லியம்பட்டி அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவப்பிரகாசரின் மகள் பாவனா பிளஸ் 1 கணிதப் பிரிவில் பயின்று வருகிறார்.

இந்நிலையில் பள்ளி இன்டர்வெல் நேரத்தில் கழிவறைக்கு சென்று திரும்பியவர் வகுப்பில் மயங்கி உள்ளார். அவரை உடனடியாக புலிக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் சோதனை செய்ததில் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்