/* */

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

காவிரி ஆற்றின் ஒகேனக்கலுக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

HIGHLIGHTS

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு!
X

ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர்கள் வருவது வழக்கம். தற்போது பொதுமுடக்கம் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போலீசார் மட்டும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் மெயின் அருவி களையிழந்து காணப்படும் நிலைதான் தற்போது உள்ளது.

Updated On: 17 May 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!