/* */

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: ஒகேனக்கல்லில் ஓய்வெடுக்கும் பரிசல்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மூடப்பட்டதால், பயணிகள் வருகையின்றி, பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: ஒகேனக்கல்லில் ஓய்வெடுக்கும் பரிசல்கள்
X

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாரு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அதேபோன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலமும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி, அப்பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால், அனைத்து பரிசல்களும் சாரையாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமை எப்போது மாறுமோ என்று, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரிசல் ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Updated On: 21 April 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு