/* */

ஒகேனக்கல் காவிரியாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தோடு பரிசல் சவாரி செய்தும் குளித்தும் மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் காவிரியாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி
X

ஒகேனக்கலில் வாரவிடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாபயணிகள்

வார விடுமுறையையொட்டி, இன்று ஒகேனக்கல் காவிரியாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தோடு பரிசல் சவாரி செய்தும் காவிரியாற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

இன்று வார விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் மசாஜ் செய்து, மெயின்பால்ஸ், சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். அவர்கள் குடும்பத்தோடு பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து ரசித்தனர்.அத்திமரத்துக்கடவு துறையிலிருந்து, பெரியபாணி, ஐந்தருவி, மணல்திட்டு வழியாக பரிசல்கள் இயக்கப்பட்டன. மக்கள் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். நீண்ட நாட்களுக்கு பின், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால், பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 20 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...