/* */

'எல்லாரும் ஓட்டு போடுவோம்' அரசு கல்லூரி மாணவிகள் உறுதிமொழி

நூறு சத வீதம் ஓட்டு போடுவோம் என்று அரசு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

HIGHLIGHTS

எல்லாரும் ஓட்டு போடுவோம்   அரசு கல்லூரி மாணவிகள்  உறுதிமொழி
X

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பென்னாகரம் அருகே உள்ள மாமரத்து பள்ளம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் நூறு சதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், தனது வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் தாசில்தார் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

Updated On: 20 March 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்