/* */

தர்மபுரியில் தா.பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தர்மபுரியில் தா.பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு
X

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாஜி மாநில செயலாளரும், மாஜி எம்பியும், 60 ஆண்டுகள் தமிழக அரசியல் பணியாற்றிய தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் தா.பாண்டியன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மாவட்டச் செயலாளர் தேவராசன், மூத்த நிர்வாகி அப்புனு ஆகியோர் அஞ்சலி செலுத்தி பேசினர்.

இதில் ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் சுதர்சனன்,உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன்,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டக்குழு உறுப்பினர் வணங்காமுடி, நிர்வாகி சின்னராசு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் தமிழமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Updated On: 27 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்