/* */

பொம்மிடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

பொம்மிடி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பொம்மிடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
X

பைல் படம் 

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த வேப்பமரத்தூரை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மஞ்சுளா வயது 35. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா, நேற்று பூச்சி கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடினார். இதனையடுத்து மஞ்சுளாவை மீட்ட உறவினர்கள் முத்தம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். பின் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மஞ்சுளா உயிரிழந்தார். இது குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஹரிணி, ஹரீஸ், ரித்தீஷ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Updated On: 4 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...