/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது: போலீசார் அதிரடி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது: போலீசார் அதிரடி
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுபட்டியில் ஏ.பள்ளிப்பட்டி காவல் சிறப்பு உதவி சிவபெருமான் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெருமாள் கோயில் பின் புறம் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முரளி வயது ,29, சின்னதுரை வயது ,26.ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

Updated On: 30 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது