/* */

பாப்பிரெட்டிப்பட்டியில் கோயில் சிற்பம் சேதம்: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டியில் வேலவன் குன்று முருகன் கோவில் சிற்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டியில் கோயில் சிற்பம் சேதம்: போலீசார் விசாரணை
X

சேதமடைந்த கோபுர சிற்பம்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ வேலவன் குன்று வேல்முருகன் திருக்கோயில். இந்த திருக்கோயில் கோபுரத்தில் உள்ள 7 சிற்பங்களை மர்ம நபர்கள் அண்மையில் சேதப்படுத்தியுள்ளனர்.

மலைப் பகுதியில் இந்த கோயில் இருப்பதால் சிற்பங்கள் சேதம் அடைந்தது குறித்து தகவல் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கோயில் சிற்பங்கள் கடந்த 20 தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் தெரிவித்த தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 9 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...