/* */

கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை சொற்பொழிவு

கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை சொற்பொழிவு
X

கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கை சொற்பொழிவு.

தர்மபுரிமாவட்டம் கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.சி., மற்றும் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான தன்நம்பிக்கையூட்டும் சொற்பொழிவு நிகழ்ச்சி பள்ளியின் சேர்மேன் எவரெஸ்ட் முனிரத்தினம் தலைமையில் நடைபெற்றது‌. பள்ளியின் இயக்குநர் பூவிழி முனிரத்தினம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாராக தொப்பூர் ஜெயலட்சுமி கல்லூரி சேர்மேன் அரிமா சுப்பரமணியன், செயலாளர் காயத்ரி, டாக்டர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே தன்னம்பிக்கை வளர்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இதில் மாணவ, மாணவிகள் வாழ்கையில் உயர்ந்த இடத்தை அடைய லட்சியம், தன்னம்பிக்கையை வளர்த்து ஆசிரியர்கள், பெற்றோர்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதல் படி படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கிரீன் பார்க்பள்ளி மாணவர்கள், கடத்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அலுவலர் ராஜா நன்றி கூறினார்.

Updated On: 24 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...