/* */

பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.

HIGHLIGHTS

பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
X

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் கார்த்திக் (வயது 22). பொம்மிடியில் உள்ள தனியார் கார்மென்ஸ்சில் பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை, வீட்டில் இருந்து தனது பைக்கில் வேலைக்கு பொம்மிடிக்கு சென்றார். தர்மபுரி-சேலம் ரோட்டில் ரேகடஹள்ளி அருகே செல்லும் போது, பொம்மிடியில் இருந்து, தர்மபுரி நோக்கி வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். இது குறித்து புகாரின்படி, பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!