/* */

இரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பொம்மிடி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வை ஏற்படுத்திய ரயில்வே போலீசார்

HIGHLIGHTS

இரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
X

பொம்மிடி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வை ரயில்வே போலீசார் ஏற்படுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்வே நிலையத்தில் அவ்வழியாக நின்று செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், மற்றும் அங்கிருந்த ரயில்வே பயணிகளுக்கு சேலம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி தலைமையில் போலீசார் பேண்டு வாத்திய இசை வாசித்து கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள்.

அப்போது பயணிகளுக்கு ஜூஸ், மாஸ்க்,சானிடைசர் வழங்கியும்,கைகழுவுவுது , சமூக இடைவெளி கடைப்பிடிப்பது குறித்தும், இரயிலில் பெண்கள் நகைகள் அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது ஆபத்தான பயணம், ஓடும் ரயிலில் ஏறுவதும், இறங்குவதும் ஆபத்தானது என்றும் முறையற்ற முறையில் தண்டவாளப் பாதை கடப்பது குறித்தும், செல்போனை சார்ஜில் போட்டு உறங்குவது பற்றியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பயணிகள் அவசர உதவிக்கு ‌1512 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Updated On: 21 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?