/* */

பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
X

பொம்மிடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார்

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ 4 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதனை பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி அதிமுக., உறுப்பினர் கோவிந்தசாமி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பி.டி.ஏ., தலைவர் இடும்பன், அதிமுக., நிர்வாகிகள் சேகர், ராஜா, டோமினிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 4 Jan 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  5. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  6. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  8. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  9. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!