/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிடந்த நாட்டு துப்பாக்கி: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாத்துகாடு பகுதியில் கிடந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிடந்த நாட்டு துப்பாக்கி: போலீசார் விசாரணை
X

கைப்பற்றப்பட்ட நாட்டுத்துப்பாக்கி.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ளது, கல்லாத்துகாடு பகுதி. இதையடுத்துள்ள ஏ. பள்ளிப்பட்டி பகுதியில் எஸ்.ஐ மனோகரன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் உள்ள புளி மரம் ஒன்றில், நாட்டுதுப்பாக்கி இருப்பதை கண்டனர்.

உடனடியாக அதை கைப்பற்றிய போலீசார், அது யாருடையது, எதற்கான அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 10 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  3. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  5. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  10. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...