/* */

விபத்தில் இறந்த தமாகா நிர்வாகி குடும்பத்திற்கு நிதிஉதவி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் இறந்த தமாகா நிர்வாகி குடும்பத்திற்கு நிதிஉதவி

HIGHLIGHTS

விபத்தில் இறந்த தமாகா நிர்வாகி குடும்பத்திற்கு நிதிஉதவி
X

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் இறந்த தமாகா நிர்வாகி குடும்பத்திற்கு நிதிஉதவியை மாநில தலைமை நிலைய செயலாளர் அசோகன் வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தவர் பாலு 60. தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் டி.அசோகன் , கட்சி சார்பில் இருபதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட தலைவர் காமராஜ், நிர்வாகிகள் சுகர் சக்தி, குழந்தைவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Updated On: 23 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?