/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தகராறு: விவசாயி கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தகராறு: விவசாயி கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கேசியராக அதே ஊரை சேர்ந்த மல்லேஸ்வரன், வயது 57 பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் அப் பகுதியை சேர்ந்த விவசாயி உமாசங்கர், வயது 54. என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு சென்று, தனது டெபாசிட் தொகையை கொடுக்கும்படி கோரியுள்ளார். கேஷியர் நீ, தெளிவாக இல்லை நாளை வா கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதனால் கோபமடைந்த உமாசங்கர், குடிபோதையில் கேஷியர் மல்லேஸ்வரனை அடித்துள்ளார்‌. புகாரின் பேரில் உமாசங்கரை பொம்மிடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது