/* */

பொம்மிடி: பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது

பொம்மிடி அருகே பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பொம்மிடி: பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது
X

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பையர்நத்தம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள்,50. இவருக்கு அறிவழகன், அருண்பிரசாத் என்ற, 2 மகன்களும், அர்ச்சனா மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் பி. பள்ளிப்பட்டியில் நடைபெற்ற கெபி திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது, பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் நடந்து வீட்டுக்கு செல்லும்போது, ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கில் வந்த, 3 பேர் பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறித்துச் சென்றனர்.

பொம்மிடி போலீசில் கொடுத்த புகாரின்படி ,பொம்மிடி வடசந்தையூர் பகுதியை சேர்ந்த ஷர்பர்தீன்,28, உமர்,47, உஸ்மான்,37, ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து, ஒரு பவுன் தங்க தாலி செயினை பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 May 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...