/* */

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
X

தொடர் மழையால் செங்கற்களை காய வைக்க முடியாததால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர், மணியம்பாடி, அஸ்திகிரியூர், நல்லகுட்லஹல்லி, கோம்பை , புட்டிரெட்டிபட்டி .அய்யம்பட்டி , ஆத்தூர், குருபரஅள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. தொடர் மழையால் செங்கற்களை காய வைக்க முடியாததால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செம்மண்ணை குழைத்து, அச்சுகளில் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பச்சை செங்கற்களை வெயில் இல்லாததால் உலர வைக்க முடியவில்லை. சாதாரண நாட்களில் பச்சை செங்கற்கள் ஒரு வாரத்தில் காய்ந்து விடும். ஆனால் மழையால் காயவைக்க முடியவில்லை. ‌ இதனால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. தொடர் மழையால் செங்கல் உற்பத்தி குறையத் தொடங்கியதால் தேவை அதிகமாகி செங்கல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Updated On: 14 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்