பாப்பிரெட்டிப்பட்டி அருகே மது பாட்டில்கள் விற்பனை 3 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மது பாட்டில்கள் விற்பனை 3 பேர் கைது
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டி,கள்ளியூர் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த சாலா ,54.,விநாயகம் ,55., செல்வம்,55.ஆகிய மூவரையும் அ.பள்ளிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business