/* */

பாலக்கோடு அருகே கிராம மக்களே ஒன்று திரண்டு சீர் செய்த சாக்காடை கால்வாய்

பாலக்கோடு அருகேகிராம மக்களே ஒன்று திரண்டு சாக்காடை கால்வாயை சரி செய்தனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே கிராம மக்களே ஒன்று திரண்டு சீர் செய்த சாக்காடை கால்வாய்
X

கிராம மக்களே பணத்தை திரட்டி ஜே.சி.பி மூலம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டி கிராமத்தில் உள்ள 5 வது வார்டில் 150 குடும்பத்தில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிக்கு இதுவரை சாக்கடை கால்வாய் இது வரை அமைப்படவில்லை, சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டி பல வருடங்களாகவே அதிகாரிகளிடம் கிராம மக்கள் மன்றாடி வந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கைகளை யாரும் கண்டுக்கொள்ளாததால் சாக்கடை கால்வாய் இன்றி அவதிப்பட்டு வந்தனர். வீட்டிற்க்கு முன்பாகவே சாக்கடை கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாகி வந்தனர்.

இனி அரசாங்கத்தை நம்பினால் பலன் இல்லை என உணர்ந்து கொண்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவே சாக்கடை கால்வாய் அமைக்கும் முடிவிற்கு வந்தனர். அதன் படி கிராம மக்களே பணத்தை திரட்டி ஜே.சி.பி மூலம் இன்று சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்