/* */

பாலக்கோடு அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: இருவர் கைது

பாலக்கோடு அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

தகவலில் பேரில் டி.எஸ்.பி தினகரன் மற்றும் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், ராஜா மனைவி கிருஷ்ணம்மாள் (வயது .35), அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன் நாகப்பன் (வயது .42) ஆகியோர் தன்னுடைய வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

போலீசாரை கண்டதும் தப்பியோடிய இருவரையும் விரட்டி சென்று பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா செடியை அழித்தனர். மேலும் போலீசார் பள்ளி, கல்லூரி, பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிர படுத்தி உள்ளனர்.

Updated On: 26 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு