/* */

பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமி

பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமி
X

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே கங்கபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் செக்கம்மா (வயது. 69). இவரது கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்; சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 2மகன்கள்; ஒருவர் ஓசூரில் உதவி பொறியாளராகவும், மற்றொரு மகன் கிருஷ்ணகிரியில், போலீசாகவும் வேலை செய்து வருகின்றனர். எனவே, செக்கம்மா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 4ம் தேதி மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பிய செக்கம்மா, வீட்டின் ஜன்னல், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்