/* */

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல்படம்

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டுதூ தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவரது மனைவி அர்ச்சனா வயது 20. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. அர்ச்சனா தீராத வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.வயிற்று வலி அதிகமானதால் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’